மாநகர வாழ்வின் பிரதியட்ச மனவெளி | நூல் நயம்

மாநகர வாழ்வின் பிரதியட்ச மனவெளி | நூல் நயம்
Updated on
1 min read

அரவிந்​தன், கடந்த இரண்​டாண்​டு​களில் எழு​திய பத்​துக் கதைகளின் தொகுப்பு இது. பல கதைகளில் பத்​திரி​கைப் பணி சார்ந்த ஒரு​வர் வரு​கிறார்; அவரது குடும்​பம் மாநகரத்தில் படும் சிரமங்​கள் என்​ப​தாகவே இக்​கதைகள் விரி​கின்​றன. பத்​திரிகை ஆசிரியர் ஒரு​வரைப் பற்​றியது ‘கதை​யின் முடிவு’.

அவர் வீட்​டுக்கு பிஸியோதெரபிஸ்ட் பணிக்​கு​வரும் பெண் ஒரு​வர், பிரசுரம் செய்​யக் கோரி ஒரு கதையைத் தரு​கிறார். அதைப்​படித்து அதிருப்​தி​யாகி நாசுக்​காக வெளிப்​படுத்த முயற்​சிக்​கிறார் ஆசிரியர். அப்​பெண்​ணோ, “சரி​யாகப் படித்​து​விட்டு பேசுங்​கள்” எனக் கூறிவிட்டு செல்​கிறார். அடுத்​த​முறை கேட்​டால் எப்​படி சமாளிப்​ப​தென யோசித்து மன உளைச்​சலாகிறது. நகரம்​சார்ந்து அரி​தான பதிவு இது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in