செண்பகமாய் மணக்கிறது | நூல் நயம்

செண்பகமாய் மணக்கிறது | நூல் நயம்
Updated on
1 min read

கதை​யா, கட்​டுரையா என்று மனதுக்கு ஒரு மென்​மயக்​கத்தை ஏற்​படுத்​தி​னாலும் அதுவே மனதுக்கு நெருக்​க​மாய் இருக்​கின்​றன. எல்​லோர் வாழ்​விலும் தனது இருப்பை தேய்ந்து தேய்ந்து வளர்​வது போல சில ஆத்​மார்த்​த​மான, அந்​தரங்​க​மான, அன்​பான நினை​வு​களை வாழ்க்கை முழுக்க மீட்​டுக்​கொண்டே இருக்​கவைக்க முடிந்​தா​லும், எழுத்​தால் சில​ரால் மட்​டுமே பதித்​து​வைக்க முடிகிறது.

ஒரு சம்​பவத்​தை, ஒரு நிகழ்​வை, ஒரு நினைவை வாசிக்​கும் மனதுக்​குக் கடத்த முடிவது எல்​லோ​ராலும் இயலாது. ஆனால் இங்கே ஆசிரிய​ரால் மிக எளி​தாக ஆங்​காங்கே மனம் நெகிழ வைக்க முடிகிறது. அப்​படிப் பதிந்​தது​தான் ‘பூமத்​திய ரேகை’.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in