சங்கத்தில் பாடிய கவிதை | நூல் நயம்

சங்கத்தில் பாடிய கவிதை | நூல் நயம்
Updated on
1 min read

முழு​மை​யான கற்​பனை என்று எது​வுமில்​லை. எதார்த்​தத்​தின் பாதிப்பு இல்​லாமல் எந்​தப் படைப்​பும் உரு​வாவ​தில்​லை. சமகாலத்​தின் படைப்​பு​களில் சங்க காலத்​தின் நிழல் படிந்​திருப்​பதும் அப்​படி​யானதொரு பாதிப்​பு​தான் என்​கிறார் கிரு​பாகரன்.

திரைப்​படப் பாடல்​களில் நாட்​டம் கொண்ட இவர், கரோனா பெருந்​தொற்​றுக் காலத்​தில் சங்க இலக்​கி​யங்​களின் பக்​கம் சாய்ந்​திருக்​கிறார். தொடக்​கத்​தில் மேம்​போக்​காகப் படிக்​கத் தொடங்​கிப் பின் ஆர்வ மிகு​தி​யில் தேடித் தேடிப் படித்​ததன் பலனாக இந்த நூலை எழு​தி​யிருக்​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in