நினைவுகளின் பூச்சரம் | நூல் வெளி

நினைவுகளின் பூச்சரம் | நூல் வெளி
Updated on
1 min read

எழுத்​துக்​குப் பால் பேதமில்லை எனச் சிலர் வாதிட்​டாலும் ஓர் ஆண் எழுத வரு​வதற்​கும் பெண் அந்​தத் துறை​யில்கால்​ ப​திப்​ப​தற்​கும் பாரதூர​மான வேறு​பாடு இன்​றைக்​கும் இருக்​கிறது. எழுத்​துக்கு விமர்​சனங்​கள் எழு​வது இயல்​பு.

ஆனால், எழுதப் புகு​வதே பெரும் சாதனை​யாக இருந்​த​காலத்​தில் தடைகளைத் தாண்​டித்தடம் ​ப​தித்த பெண்​கள் சிலர், அடுத்த தலை​முறைப் பெண்​களுக்​குக் கலங்​கரை விளக்​கங்​களாகத் திகழ்​கிறார்​கள்.

அப்​படி​யான முன்​னோடி எழுத்​தாளர்​கள் 13 பேரின் எழுத்து வாழ்க்​கை​யைச் சுருக்​க​மாகப் பதிவுசெய்​திருக்​கிறார் ஸ்ரீதேவி மோகன். அவை வெறும் தகவல் திரட்​டு​களாக இல்​லாமல் சம்​பந்​தப்​பட்ட எழுத்​தாளர்​களின் உறவினர்​கள், நண்​பர்​கள், அவர்​களை நன்கு அறிந்​தவர்​கள் ஆகியோரின் அனுபவப் பகிர்​வு​களாக அமைந்​திருக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in