அன்றாட வாழ்விலிருந்து காணும் அழகிய உலகம்

அன்றாட வாழ்விலிருந்து காணும் அழகிய உலகம்
Updated on
1 min read

கண்​ணெ​திரே தெரி​யும் உண்​மை​களுக்கு மறு​பக்க உண்​மை​களை​யும் பார்க்​கச் சொல்​கின்றன கதிர்​பார​தி​யின் கவிதைகள். ‘சலோமி’ குறித்த ஐந்து கவிதைகளில் முதல் கவிதையில்... யேசு​வின் தாய் அருள்​நிறை கன்னி மரிக்கு / நேரிளை​யத் தங்​கைய​வள் என அறி​முகப்​படுத்​தப்​படும் ‘சலோமி’ பலப்பல கோணங்​களில் ஏசு​வின் வாழ்​வில் வந்​தவள்.

‘யேசு​வின் மூன்று சீடத்​தி​களில் ஒரு​வள்’ என்​றெல்​லாம் விதந்​தோதப்​பட்​டாலும் அவளுக்​கான முக்​கி​யத்​து​வம் மிக​வும் குறைவு. இங்​கிருந்​து​தான் தனது பார்​வையை முன்​வைக்​கிறார் கதிர்​பார​தி. / எங்​களூரிலும் ஒரு சலோமி வாழ்ந்​தாள் / எனத் தொடங்​கு​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in