‘பஞ்சபட்சி’ பலன்கள் | நம் வெளியீடு

‘பஞ்சபட்சி’ பலன்கள் | நம் வெளியீடு
Updated on
2 min read

கலைகளுள் மிக​வும் மேன்மை பொருந்​தி​ய​தாக போற்​றப்​படும் பஞ்​சபட்சி சாஸ்​திரம், சிவபெரு​மா​னால் பார்​வ​தி தே​வி​யிடம் கூறப்​பட்​ட​தாக ஐதீகம். இந்​தக் கலையை அறிந்​திருந்​தால், அனைத்​தி​லும் வெற்றி காணலாம் என்று அறியப்​படு​கிறது.

பஞ்​சபட்சி சாஸ்​திரத்​தைக் கொண்டு வல்​லூறு, ஆந்​தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவை​களின் குணநலன்​களை மனிதரோடு ஒப்​பிட்டு பார்க்​கும் வழக்​கம் உள்​ளது. ஒரு​வர் பிறக்​கும் நட்​சத்​திரத்​தின் அடிப்​படை​யில் அவருக்​கான பறவை தீர்​மானிக்​கப்​படு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in