ஒரு ரயில்வே பணியாளரின் அகம்!

ஒரு ரயில்வே பணியாளரின் அகம்!
Updated on
1 min read

கப்​பல், விமானப் பயணங்​களைக் கனவாக எண்​ணும் சாமானியர்​களுக்​குப் பேருந்​தும் ரயிலும் நட்​புத்​துணை. குறிப்​பாக, ரயில் பயணங்​கள் பெரிய​வர்​களை​யும் நடுத்தர வயதினரை​யும் கூடக் குழந்​தைகளாக்​கி​விடும்.

அந்​தப் பயணங்​களின்​போது, ரயில்வே துறையைச் சார்ந்​தவர்​களின் வாழ்வு சொர்க்​க​மாகத் தெரியக்​கூடும். உண்​மை​யில் அவர்​களது நிலைமை அப்​படித்​தான் இருக்​கிறதா என்​ப​தனைச் சொல்​கிறது ‘பச்சை மஞ்​சள் சிவப்​பு’ நாவல்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in