விளிம்புநிலை மனிதர்களின் கதைகள் | நூல் நயம்

விளிம்புநிலை மனிதர்களின் கதைகள் | நூல் நயம்
Updated on
1 min read

சென்னை விளிம்புநிலை மக்​களின் அன்​றாடங்​கள் வலிமிகுந்​தவை. லேத் வேலைக்​காரர்​கள், சிறு நிறு​வனங்​களில் கணக்​கெழுதுபவர்​கள், ஏற்​றுமதி நிறு​வனத்​தில் பணிபுரி​யும் பெண்​கள், ஓய்​வு​பெற்று வீட்​டோடு இருப்​பவர்​களே தொகுப்​பின் கதை​மாந்​தர்​கள்.

பட்​டறை​களில் தூக்​கியெறியப்​படும் துகள்​களை இரும்​புக் கடைகளில் விற்று பிழைப்பு நடத்​துபவர்​களும் உண்​டு. இக்​கதைகள் பலவும் சிறு வரு​மானத்​துக்கு உட்​பட்ட வரவுசெலவு சண்​டைகள், கணவன் மனைவி ஊடல்​கள், தாய் தந்​தையர் பிரிவுச் சிக்​கல்​களி​லிருந்து வெளி​யேறி தவறான பாதைகளில் செல்​லும் பதின்​பரு​வத்​தினர் என பலரின் கதைகளும் வெவ்​வேறு கிளை​களாய் விரி​கின்​றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in