வாழ்க்கையின் அவலத்தைப் பதிவு செய்யும் நாவல்

வாழ்க்கையின் அவலத்தைப் பதிவு செய்யும் நாவல்
Updated on
1 min read

கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில், பரண​முறி என்​னும் சிற்​றூரில் இருந்து இலக்​கிய உலகம் நோக்கி பயணப்​பட்​டிருக்​கும் அதி​ய​மான் என்​கிற சி.டே​விட் ஆல்​பர்ட் குமாரின் இரண்​டாவது நாவல் இது.

முதல் நாவல் ‘அருஞ்​சுரம்’, அயல்​நாட்டு மோகத்​தால், ஈசலைப்​போல சவுதி அரேபியா முதலான வளை​குடா நாடு​களுக்​குச் சென்று வாழ்க்​கையை தொலைத்த இளைஞர்​களைப் பற்​றியது.

‘தேறல்’ நாவலும் இன்​றைய இளைஞர்​களை சீரழிக்​கும் குடிப்​பழக்கத்​தின் கொடுமையை விவரிக்​கிறது. ‘தேறல்’ என்​பது சங்க இலக்​கி​யத்​தில் கையாளப்​பட்டிருக்​கும் மதுவை குறிக்​கும் சொல்​லாகும். நம் நாட்​டில் உயர் ரக வெளி​நாட்டு மது வகைகளை செல்​வந்​தர்​கள் தாம் நடத்​தும் விருந்து வைபவங்​களில் தாராள​மாக பரி​மாறுகிறார்​கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in