நகில் நலம்- 450 | நூல் நயம்

நகில் நலம்- 450 | நூல் நயம்
Updated on
1 min read

சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என நுரைத்துப் பொங்கிய இன்பச் சுவையை நவீன கவிதைகளின் காலத்துக்கும் நீட்டிருத்திருக்கிறார் முரளி அரூபன். நகில்நலம் பாடும் 450 நேரிசை வெண்பாக்களின் தொகையாய் ‘மதன விலாசம்’ மலர்ந்துள்ளது.

தலை​வன் நெஞ்​சொடு கிளந்​தும், எந்​நாளோ என்று எக்​காலம் பாடி​யும் போதாமல் புள்​ளினங்​களை​யும் தூது விடு​கிறான். தலை​வி, தோழன்​(?), தோழி, செவிலி, கவிக் கூற்​றுகளாக​வும் இடஞ்​சுட்டி பொருள்​விளக்​கம் தொடர்​கிறது. உவமை உரு​வகங்​களோடு ஒருபொருட்​பன்​மொழிக்​குத் தோள்​களும் துணைக்கு வரு​கின்​றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in