திரைச்சீலை வேலைப்பாடுகளின் இழைநயம்

திரைச்சீலை வேலைப்பாடுகளின் இழைநயம்
Updated on
1 min read

உலக சினி​மா​வின் உன்னதக் கலைஞர்​களில் ஒரு​வர் கீஸ்​லோவ்​ஸ்​கி. அவரைப் பற்​றிய தெள்​ளிய அறி​முகத்தைத் தரும் இந்​நூல் ‘திரை​யும் தத்​து​வ​மும் மனித வாழ்​வின் மறைபொருள்​களைத் தேடி’ என்ற உபதலைப்​புடன் வெளிவந்​துள்​ளது.

கீவ்​ஸ்​லோவ்​ஸ்கி வாசகர்​களுடன் நேரடி​யாகப் பேசும் முதல் கட்​டுரையை, ‘இத்​தனை மழைக்​குப் பிறகு​தான்’ என்ற தலைப்பில் கவிஞர் நா.​முத்​துக்​கு​மார் மொழி​யாக்​கம் செய்​துள்​ளார். 2001இல் ‘நிழல்’ முதல் இதழில் வெளி​யான இக்​கட்​டுரையை சிற்றிதழ் வாசகர்​கள் படித்​திருக்​கக் கூடும்.

தனது தாய்​நா​டான போலந்து மீது கீவ்​ஸ்​லோவ்​ஸ்கி கொண்​டுள்ள அன்​பை​யும் மதிப்​பை​யும் இக்​கட்​டுரை வெளிப்​படுத்​துகிறது. இரண்​டாம் உலகப்​போரில் மிகுந்த பாதிப்​பு​களைச் சந்​தித்த போலந்​து, தன்னை எப்​படி ஒரு படைப்​பாளி​யாக்​கியது என்​பதை மிக சாமானி​யனின் பார்​வையி​லிருந்து அவர் பேசி​யுள்​ளயாவும் திரைச்​சீலை வேலைப்​பாடு​களின் அடர்ந்த இழைந​யம் மிக்​கவை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in