மறைக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்கள் | நூல் வெளி

மறைக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்கள் | நூல் வெளி
Updated on
1 min read

டெல்லி ஜவஹர்​லால் நேரு பல்​கலைக்​கழகத்​தில் முனை​வர் பட்​டம் பெற்​றிருக்​கும் வினில் போள், கேரளத்​தில் இருந்து உலகின் பிற பகு​தி​களுக்கு அடிமை​களாக விற்​கப்​பட்ட, தப்​பித்​து​வந்த ‘அடிமைச் சமூக’த்​தைச் சேர்ந்​தவர்​களைப் பற்​றிப் பல்​வேறு இதழ்​களில் எழு​திய கட்​டுரைகள் இந்​நூலில் தொகுக்​கப்​பட்​டுள்​ளன.

கேரள தலித்​துகளின் வரலாற்​றைப் பதிவுசெய்​யும் பெரும்​பாலான ஆய்​வாளர்​கள் பிரிட்​டிஷ் மிஷனரி​கள், ஆவணங்​களின் குறிப்​பு​களை​யொட்​டியேதரவு​களைத் திரட்​டி​யிருப்​ப​தால் 19ஆம் நூற்​றாண்​டுக்​குப் பிந்​தைய வரலாறு மட்​டும்​தான் பரவலாகக் காணக்​கிடைப்​ப​தாகக் குறிப்​பிடு​கிறார் வினில் போள்.

ஆனால், 17ஆம் நூற்​றாண்​டில் கேரளம் டச்​சுக்​காரர்​களின் ஆதிக்​கத்​தின் கீழ் வந்​ததைத் தொடர்ந்து அடிமை முறை புழக்​கத்​துக்கு வந்​தது என்​பதை ஐரோப்​பிய ஆவணங்​கள், கடிதங்​களின் துணை​யோடு நிறு​வு​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in