படைப்பாளுமையைக் கூர்தீட்ட... | நூல் நயம்

படைப்பாளுமையைக் கூர்தீட்ட... | நூல் நயம்
Updated on
1 min read

புனைவு எழுத்​தாளர், கட்​டுரை​யாசிரியர், மொழிபெயர்ப்​பாளர், களச்​செயல்​பாட்​டாளர் எனப் பல முகங்​களைக் கொண்​ட​வர் கமலாலயன். 2026க்​கான ‘இலக்​கிய மெரினா விருது’ அவருக்கு வழங்​கப்​பட்​டுள்​ளதைச் சிறப்​பிக்​கும்​ வகை​யில் பதிப்​பிக்​கப்​பட்ட இந்​நூலில் அவரது குறு​நாவல், 2 சிறுகதைகள், 4 கட்​டுரைகளுடன் ஒரு நேர்​காணலும் இடம்​பெற்​றுள்​ளன.

தான் சொல்ல வரு​கிற உச்ச சம்​பவத்தை விளக்​கு​கிற அவசரத்​தில், அதற்​கு​முன் அறி​முகப்​படுத்​திய பாத்​திரங்​கள் குறித்து நம் மனங்​களில் வரைந்த சித்​திரங்​களைப் பாதி​யில் விட்​டுச் சென்ற உணர்வை ஊட்​டு​கிறது, ‘நகரப் பேருந்​துகள்’ குறு​நாவல்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in