உத்வேகம் தரும் பாடல்கள்

உத்வேகம் தரும் பாடல்கள்
Updated on
1 min read

காலம்​கால​மாகத் தொடர்​கிற பிரச்​சினை​கள் மட்டுமல்லாமல், அவ்​வப்​போது தலை​தூக்​கு​கிற இடர்​களை​யும் துயரங்​களை​யும் கூட எழுத்​தில் பதிவு செய்​வது மிகச்​சிலருக்கு மட்​டுமே சாத்​தி​யப்​படும்.

அவற்​றைத் தொடர்ச்​சி​யாக வாசிப்​பவர்​களுக்​கு, வரலாற்றின் சில பக்​கங்​களாக அந்த எழுத்து தென்​படும். அப்​படியொரு அனுபவத்​தைத் தரு​கிறது, கவிஞர் செந்​தா​ரகை எழு​திய பாடல்​கள், கவிதைகளைத் தாங்கி நிற்​கும் ‘கடந்து நிலைக்​கும் காலம்’.

பொது​வுடைமை சித்​தாந்​தத்தை மனதில் ஏற்​றிக்​கொண்​டு, இளமை முதல் முதுமை வரை தனது வாழ்​வுப் பயணத்​தில் கவிஞர் செந்​தா​ரகை எதிர்​கொண்​டவை இந்​நூலில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in