நவீனத் தமிழ் இலக்கியத்துக்கான தளராத பயணம்…

நவீனத் தமிழ் இலக்கியத்துக்கான தளராத பயணம்…
Updated on
1 min read

க.​நா.சு. தனது இளமைக் காலத்​திலிருந்து 85 வயது வரை, 60 ஆண்​டு​களுக்​கும் மேலாக வாழ்​நாளின் பெரும்​பகுதி எழுது​வ​திலேயே செல​விட்​ட​வர். காந்தி வாழும் காலத்​திலேயே, 1930களிலான கல்​லூரிக் காலங்​களில் அவரைப் பற்றி அமெரிக்​கா​வின் ‘யூனிடி’ இதழில், ‘காந்தி தி மேன் அன்ட் மகாத்​மா’ என்ற கட்​டுரையை க.நா.சு. எழு​தி​யுள்​ளார்.

தொடர்ந்து ஆங்​கிலத்​தில் எழு​திவந்​தது க.நா.சு.​வின் தந்​தைக்கு மகிழ்ச்​சி​யும் பெரு​மை​யும் அளித்​தது. ஒரு​கட்​டத்​தில் ஆங்​கிலத்​தில் எழுது​வதை நிறுத்தி இனி தமிழில்​தான் எழுதவேண்​டும் என்று க.நா.சு. முடி​வெடுத்​ததை அவரது தந்தை அறிந்​து, தனது பொருளா​தார ஆதரவை நிறுத்​திக்​கொள்​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in