இறுக்கமற்ற ஓர் உரையாடல்

இறுக்கமற்ற ஓர் உரையாடல்
Updated on
1 min read

நன்கு அறியப்​பட்ட எழுத்​தாள​ரான நாகூர் ரூமி எழு​தி​யுள்ள ‘இசை​யும் இறைவனும்’ கட்​டுரைத் தொகுப்​பானது, இஸ்​லாம் வாசகர்​களோடு இறுக்​கமற்ற உரை​யாடலை நிகழ்த்த விழைகிறது; அதில் நெடுங்​கால​மாக விவாதத்​துக்கு உரிய​வை​யாக இருக்​கும் சில குறிப்​பிட்ட கருத்​துகள், நடை​முறை​கள் பேசப்​படு​கின்​றன.

இந்த சீரிய முயற்​சி, பொது வாசகர்​களின் இறைநெறி சார்ந்த கண்​ணோட்​டத்​தை​யும் விசாலப்​படுத்​தும் பிர​தி​யாக இந்த நூலை ஆக்​கி​யுள்​ளது.

இறைவனுக்​கும் மனிதனுக்​கும் இடையே இசை, இடைவெளியை ஏற்​படுத்​தி​விடு​கிறது என்​கிற வாதத்தை மறுக்​கிற கட்​டுரை முக்​கிய​மானதொரு பதிவு.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in