சிறார் இலக்கியம் சரியான திசைவழியில் செல்கிறதா?

சிறார் இலக்கியம் சரியான திசைவழியில் செல்கிறதா?
Updated on
2 min read

நேற்​றைப் போல​வே​தான் இன்​றும் தெரி​கிறது. ஆனால் அது நேற்​றாக இருப்​ப​தில்​லை. அதைப் போலத்​தான் நேற்​றிருந்த சிறார் இலக்​கி​யம் இன்​றில்​லை. கடந்த பத்து ஆண்​டு​களில் நவீனத் தமிழ்ச்​சிறார் இலக்​கி​யம் மிக விரை​வான வளர்ச்​சி​யைக் கண்​டிருக்​கிறது நாளும்​பொழுதும் மாறிக்​கொண்​டே​யிருக்​கிறது. மாற்​றங்​களை உரு​வாக்​கிக் கொண்​டே​யிருக்​கிறது. புதிய படைப்​பு​கள் வந்து கொண்​டே​யிருக்​கின்​றன. புதிய பார்​வை​கள், புதிய வடிவங்​கள், புதிய கருப்​பொருள்​கள், புதிய மொழிநடை​யில் படைக்​கப்​படு​கின்​றன.

நவீனத் தமிழ்ச் சிறார் இலக்​கியம், வழக்​க​மான பாதைகளி​லிருந்து விலகி புதிய பாதைகளை உரு​வாக்க முயற்​சித்​துக் கொண்​டிருக்​கிறது. பழமை​வாத சிந்​தனை​களை, வடிவங்​களை, கதா​பாத்​திரங்​களை, காட்​சிகளை, உதிர்த்து புதிய சிறகு​களு​டன் கம்​பீர​மாக பறக்​கத் தொடங்​கி​யிருக்​கிறது. ஆனால் வானத்தை இன்​னும் முழு​மை​யாகப் பார்க்​க​வில்​லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in