மதுரை வரலாறு

மதுரை வரலாறு
Updated on
1 min read

இன்​றைய மதுரை​யின் பெரும்​பாலான அடை​யாளங்​கள் நாயக்​கர் காலத்​தில் உரு​வானவையே. கடைசி​யாக மன்​ன​ராட்​சி​யின் கீழ் மதுரை இருந்த காலம் நாயக்​கர் ஆட்​சிக் காலமே.

நாயக்​கர் கால மதுரை​யின் வரலாற்றை விவரித்து எழுத்​தாள​ரும் பேராசிரியரு​மான அருணன் இந்த நூலை எழு​தி​யுள்​ளார்.

ஆர்​.சத்​தி​ய​நாத அய்​யர் ‘மதுரை நாயக்​கர் வரலாறு’, நெல்​சனின் ‘மதுரை நாட்​டுக் கையேடு’ ஆகிய இரண்டு நூல்​களும் ஏற்​கெனவே வந்​திருக்​கின்​றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in