பிரபஞ்சவியல் கவிதைகள்

பிரபஞ்சவியல் கவிதைகள்
Updated on
1 min read

இயற்​கையோடு மனிதனை​விட மிகச்​சரி​யாக பொருந்தி வாழ்​பவை மற்ற உயி​ரினங்​கள்​தான் என்​கின்றன வலங்​கை​மான் நூர்​தீன் கவிதைகள். மற்ற உயி​ரினங்​களின் உணர்​வு​கள் சாதாரண கண்​களுக்​குப் புலப்​ப​டாததை, ‘நீளும் பசி​யின் நாவு​கள்’ என்ற முதல் கவிதை சொல்​கிறது.

ஆழிப்​பேரலை, மாமழை, காட்​டுத்தீ போன்ற இயற்​கைப் பேரிடர்​கள், சுரண்​டு​பவர்​களுக்​கானவை எனச் சொல்​லாமல் சொல்​கிறது இக்​க​விதை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in