‘கருத்து மலர்கள்’ முதல் ‘பாவாணர் தந்த தமிழ்’ வரை | நூல் வரிசை

‘கருத்து மலர்கள்’ முதல் ‘பாவாணர் தந்த தமிழ்’ வரை | நூல் வரிசை
Updated on
1 min read

கருத்து மலர்கள்

(பேராசிரியர் ந.சஞ்சீவி 100)

பேராசிரியர் எழிலரசி பாலசுப்பிரமணியன்

காவ்யா

விலை: ரூ.300

தொடர்புக்கு: 9840480232

பேராசிரியர் ந.சஞ்சீவியின் தேர்ந்தெடுத்த கருத்துகளின் தொகுப்பு. அவரது நூற்றாண்டு நினைவாக, அவரது மகள் பேராசிரியர் எழிலரசி பாலசுப்பிரமணியம் இந்நூலை தொகுத்தளித்துள்ளார்.

மழைநின்ற மறுநாள்

பா.சந்துரு

மெய்நிழல் பதிப்பகம்

விலை: ரூ.150

தொடர்புக்கு: 9092858529

காதல் நினைவுகளில் கரையும் இக்கவிதை மனம், சமூக அவலங்களைக் காணும்போது சிலிர்த்து எழுவதைக் காணமுடிகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in