‘பெருமழையின் முதல் துளி’ முதல் ‘கலைஞரின் பகுத்தறிவுச் சிறுகதைகள் பத்து’ வரை | நூல் வரிசை

‘பெருமழையின் முதல் துளி’ முதல் ‘கலைஞரின் பகுத்தறிவுச் சிறுகதைகள் பத்து’ வரை | நூல் வரிசை
Updated on
1 min read

பெருமழையின் முதல் துளி

எழில்மொழி

மகிழினி பதிப்பகம்

விலை: ரூ.180

தொடர்புக்கு : 9095167007

பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், தினம்தினம் எதிர்கொள்ளும் சக மனிதர்களையே, கதைமாந்தர்களாக சித்தரித்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல். மண் மணத்துடன், மனிதநேயத்தையும் அடிநாதமாகக்கொண்டு இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in