

பெருமழையின் முதல் துளி
எழில்மொழி
மகிழினி பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு : 9095167007
பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், தினம்தினம் எதிர்கொள்ளும் சக மனிதர்களையே, கதைமாந்தர்களாக சித்தரித்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல். மண் மணத்துடன், மனிதநேயத்தையும் அடிநாதமாகக்கொண்டு இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.