சிறார் இலக்கியத்துக்கான முன்னுதாரணம்

சிறார் இலக்கியத்துக்கான முன்னுதாரணம்
Updated on
1 min read

தமிழ் நவீனச் சிறார் எழுத்​தாளர்​களில் குறிப்​பிடத்​தக்​கவர் உதயசங்​கர். நவீனச் சிறார் எழுத்​தாளர் வரிசை​யில் முன்​நிற்​பவர். உதயசங்​கரின் கதைகள் வழக்​க​மான சிறார் கதைகளி​லிருந்து மாறு​பட்​ட​வை.

அன்​பின் வலிமை​யை​யும், அன்​பான உலகம் அமைவ​தில் குழந்​தைகளின் முக்​கி​யத்​து​வத்​தை​யும் பற்றி ஆழமாகப் பதிவு செய்​யும் விதத்​தில், ‘கத்​தரிக்​காய்க் குள்​ளனும் கழுகுமலைப் பூத​மும்’ என்ற இந்​நூலின் தலைப்​புக் கதை அமைந்​துள்​ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in