பூமிக்கடியில் பாயும் புதிய அர்த்தங்கள்

பூமிக்கடியில் பாயும் புதிய அர்த்தங்கள்
Updated on
1 min read

இலக்​கி​யத்​தில் பரிசோதனை​கள் தொடர்ந்து நடந்து வரு​கின்​றன. கவிஞரும் ஆய்​வாள​ரு​மான முபீன் சாதி​கா​வின் மாய யதார்த்​த​வாத நாவல் ‘சித்​ரபவுரி’ பூமிக்​கடியி​லான ஒரு புதிய நகரத்​தையே நவீன சித்​திர​மாக தீட்​டிக் காட்​டி​யுள்​ளது.

மயன், ஐ.பி.எஸ். தேர்ச்​சிபெற்ற புல​னாய்​வுத்​துறை அதி​காரி. ஒரு கொலை தொடர்​பாக துறவி ஒரு​வரை விசா​ரிக்​கிறான். விசா​ரணை மோதலாகி​விட, மயன் துப்​பாக்​கிக் குண்​டிலிருந்து தப்​பிக்க நினைக்​கிறான். ஒரு பள்​ளத்​தில் குதித்​துப் பதுங்​கு​கிறான். அதைத் தொடர்ந்​து, பூமிக்​கடியி​லான நகரத்​திற்​குள் அவன் பிர​வேசிக்க நேர்​கிறது.

நிறைய பேர் நடமாடிக் கொண்​டிருக்​கிறார்​கள். உணவு​ விடு​தி, கேளிக்கை நிகழ்​வு​கள், கணினிப் பயன்​பாடு​களும் இருக்​கின்​றன. குடும்ப அமைப்பு இல்​லை. வேலை​யுமில்​லை; கட்​டுப்​பாடும் இல்​லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in