அசடர்களின் வாழ்க்கைத் தத்துவம்

அசடர்களின் வாழ்க்கைத் தத்துவம்
Updated on
2 min read

இயல்பு என்று சமூகம் கட்​டமைத்​திருக்​கும் எந்​தத் தன்​மை​களுக்​குள்​ளும் இல்​லாத ஓர் எளிய மனிதன், சக மனிதர்​களாலும் அரசு, அதி​காரம் என்ற நிறு​வனங்​களாலும் எவ்​வாறு நடத்​தப்​படு​வான், அவன் இத்​தகைய கட்​டமைப்​பு​களை எவ்​வாறு புரிந்​து​கொண்​டுள்​ளான் என்​பவற்றை மிகச் சிறப்​பான புனை​வாக உரு​வாக்​கி​யிருக்​கிறார் நோபல் பரிசு பெற்ற எழுத்​தாளர் ஜே.எம்​.கோட்​ஸி.

‘அவலட்​சண​மான’ முகம், வளர்ச்சி குன்​றிய மனநிலை, சக மனிதர்​களிடம் இருந்து ஒதுங்​கிய வாழ்க்​கை, வறுமை, சரி​யான வேலை​வாய்ப்பு இன்​மை. இதுவே மைக்​கேலின் நிலை.

‘சமூக மனிதர்​களோடு’ பழகு​வதை விட இயற்​கையோடு, தன்​னையொத்த நபர்​களோடு இருப்​ப​தையே விரும்​பு​கிறான். பெரிய கனவு​களோ, லட்​சி​யங்​களோ இல்​லாத அவனை இந்​தச் சமூகம் எவ்​வாறெல்​லாம் அணுகு​கிறது, பந்​தாடு​கிறது, அவன் இந்த உலக வாழ்க்​கையை எப்​படிப் பார்க்​கிறான், எதை அடைய விரும்​பு​கிறான் என்​பதே இந்​நூல்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in