கரிசல் மண்ணின் காலக் கண்ணாடி

கரிசல் மண்ணின் காலக் கண்ணாடி
Updated on
1 min read

நகர்ப்​புற வாழ்க்​கை​யைப் போன்​றது அல்ல கிராமப்​புற வாழ்க்​கை. கிராமங்​களில் வாழும் மனிதர்​களின் வாழ்​வியலும் அவர்​கள் பின்​பற்​றும் விழு​மி​யங்​களும் முற்​றி​லும் வேறுப்​பட்​டவை. இதைத்​தான் கரிசல் மண்​ணான கோல்​வார்ப்​பட்டி என்​கிற கிராமத்​தின் பின்​னணி​யில் ‘தே’ என்ற நாவலாக எழு​தி​யிருக்​கிறார், ஐ.ஏ.எஸ். அதி​காரி​யான சி.​முரு​கன்.

சாத்​தூருக்கு அருகே உள்ள கோல்​வார்ப்​பட்​டி​யின் மண், மனிதன், சாதி​யம் என அனைத்​தும் அழகாகப் பதிவு செய்​யப்​பட்​டிருக்​கிறது. மழையை மட்​டுமே நம்பி வாழும் கரிசல் பிரதேச மக்​களின் விவ​சா​யம், சிறு தெய்வ வழி​பாடு, கிராமத்து கலாச்​சா​ரம், பண்​பாடு ஆகியவை தத்​ரூப​மாக விவரிக்​கப்​பட்​டுள்​ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in