

மேலாண்மைத் துறையில் அனுபவம் மிக்க பேரா. ஆர்.ராமநாதன் உலக சமுதாயத்திற்கு தேவையான இலக்குகளையும் கொண்டவர் என்பதற்கு 'நிலைவளர்ச்சி இலக்குக் குறள்கள்' என்ற இந்த நூல் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
உதாரணமாக, ‘மெய்சுத்தம் கைச்சுத்தம் சூழலும் சுத்தமானால்/ எத்தொற்றும் முற்றுப் பெறும்’ என்ற குறளில் சுகாதாரமான வாழ்வுக்கு தூய்மையின் முக்கியத்துவம் குறித்து கூறியுள்ள விதம் மிகமிக எளிமையானது.