

கொ.மா. கோ இளங்கோ எழுதிய ‘மொகாபாத் மர்மம்’ ஒரு விறுவிறுப்பான அறிவியல் புனைவு மற்றும் துப்பறியும் நாவலாகும். தமிழில் அறிவியல் பின்னணியிலான மர்மக் கதைகள் குறைவாக வெளிவரும் சூழலில், இந்த நாவல் ஒரு முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.
மூடநம்பிக்கை, முரட்டு பேய்தான் கதை. பேய்கள்தான் மக்களின் கண் பார்வை இழப்புக்கு காரணம் என மக்கள் நம்புகிறார்கள். இரு சிறுவர்கள் அர்த்தமற்ற பேய் நம்பிக்கைகளை உடைத்து அறிவியல் உண்மையை தெரிவிக்கும் கதைதான் மொகாபாத் மர்மம்.