சர்க்கரையை சமாளிக்க சிறந்த கையேடு | நூல் வெளி

சர்க்கரையை சமாளிக்க சிறந்த கையேடு | நூல் வெளி
Updated on
1 min read

சித்த மருத்​து​வத்​தால் விளை​யும் நன்​மை​களை உணர்த்​தும் ‘சித்​தாவரம்’ என்​னும் முதல் நூலோடு தமிழுல​கத்​துக்கு அறி​முக​மானவர் சித்த மருத்​து​வர் டி.​பாஸ்​கரன். இப்​போது நீரிழிவு நோய் தொடர்​பான ‘சர்க்​கரை வியூ​கம்’ என்​னும் புதிய புத்​தகத்தை வெளி​யிட்​டிருக்​கிறார்.

ஒரு நோய் உரு​வாக எண்​ணற்ற காரணங்​கள் உள்​ளன. தண்​ட​வாளங்​கள் மீது ஓடும் ரயில்​ வண்​டியைப்​போல இந்த எண்​ணற்ற கூறுகளின் துணை​யோடு​தான் நம் உடல் சமநிலை​யுடன் இயங்​கு​கிறது. சமநிலை​யில் உரு​வாகும் ஒரு சிறு பிசகு கூட நம்​மைக் கீழே வீழ்த்​தி​விடும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in