Last Updated : 18 Mar, 2023 06:10 AM

 

Published : 18 Mar 2023 06:10 AM
Last Updated : 18 Mar 2023 06:10 AM

ப்ரீமியம்
மார்ச் 23: அசோகமித்திரன் நினைவு நாள் | அங்கதம் பாடிய அசோகமித்திரன்

கரிச்சான் குஞ்சு கவிதையியல் குறித்துச் பேசும்போது அடிக்கடி ஒன்று சொல்வார். செய்யப்பட்ட கவிதை, இயல்பில் வருகிற கவிதை. அது போல எழுத்தாளர் அசோகமித்திரனின் நகைச்சுவை என்பது இயல்பாக வெளிப்படுவது. அதற்கான பிரயத்தனங்களை அவரிடம் நாம் காண முடியாது.

அதிலும் இன்னொரு நுட்பமான விஷயம், அதை வேறு யாரும் நகல் செய்துவிடவும் முடியாது. நகைச்சுவையாக நாம் காணாத ஒன்று, அவர் சொல்லும் விதத்தில் நமக்குச் சிரிப்பை வரவழைத்துவிடும். அவர் குரலின் தன்மை ஒருவாறு பாவமாய் இருக்கும். அவர் முக பாவம், பேச்சினூடே அவர் ஏற்படுத்தும் ஒரு சன்ன இடைவெளி, திடீரென்று வெளிப்படும் கீச்சுக்குரல் - இவையெல்லாம் சேர்ந்தது அது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x