Published : 11 Feb 2023 06:10 AM
Last Updated : 11 Feb 2023 06:10 AM
இரா.நாறும்பூநாதன்
கணவனை இழந்த தெற்கத்தி ஆச்சிகளின் வாழ்வியல் அனுபவங்களைத் தேடித்தேடி ‘ஆச்சிகளின் உலகம்’ நூலில் பதிவுசெய்துள்ளார் தங்கம் வள்ளிநாயகம். தனது பேத்திமார்களுக்குக் கூழ்வற்றல் போடுவது, தோசை மாவு அரைப்பது, திருவையில் பாசிப்பருப்பு திரிப்பது, வெண்கலப் பாத்திரத்தைப் புளி போட்டு விளக்குவது எப்படி என்றெல்லாம் சொல்லித்தருவது ஆச்சிமாரின் அன்றாட வழக்கங்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT