Published : 14 Jan 2023 06:51 AM
Last Updated : 14 Jan 2023 06:51 AM

ப்ரீமியம்
புத்தகத் திருவிழா 2023 | இன்றைய இந்திய இலக்கியம் தேக்கமும் தேர்ச்சியும்

சர்வதேச அளவில் இந்திய இலக்கியம் என அறியப்படுவது நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்தியர்களின் படைப்புகளே. பிற இந்திய மொழிகளில் வெளியாகும் படைப்புகளை மாநில மொழியில் எழுதப்பட்டவை. ‘மொழிபெயர்ப்புகள்’ என்று இரண்டாம் நிலையாகக் கருதும் போக்கே நீடிக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியும் இணையமும் சமூக ஊடகங்களும் புத்தகச் சந்தையும் இவ்வளவு வளர்ச்சி அடைந்த பின்பும் தாய்மொழியில் எழுதும் ஒரு எழுத்தாளன் சர்வதேச அளவில் கவனம் பெறுவது என்பது பெரும் சவாலே. ஆங்கிலத்தில் வெளியாகும் ஞாயிறு இணைப்புகளில் பேசப்படுவது உண்மையான இந்திய இலக்கியமில்லை. நிஜமான இந்திய இலக்கியம் என்பது பன்மைத்துவம் கொண்டது. பல்வேறு தீவிர இலக்கியப்போக்குகளின் சங்கமம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x