Published : 17 Dec 2016 11:00 AM
Last Updated : 17 Dec 2016 11:00 AM
இந்த ஆண்டு யாருக்கு சாகித்ய அகாதமி விருது கொடுக்கலாம் என்று எழுத்தாளர்களிடமும் விமர்சகர்களிடமும் கேட்டோம். அவர்களின் பரிந்துரைகள் இங்கே:
சாகித்ய அகாதமி விருதின் கடைக்கண் பார்வை கூட படாமல் இறந்துபோன தமிழ் எழுத்தாளர்கள் பலர். அவர்களில் மிக முக்கியமான முன்னோடிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இது:
# மௌனி
# நகுலன்
# ப. சிங்காரம்
# ஜி. நாகராஜன்
# சுந்தர ராமசாமி
# பிரமிள்
# ஞானக்கூத்தன்
# ஆர். சூடாமணி
# கந்தர்வன்
# ஆத்மாநாம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT