Published : 07 Jan 2023 06:51 AM
Last Updated : 07 Jan 2023 06:51 AM
தமிழில் கவனம் பெற்ற யதார்த்தவாத எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வி. ‘மாணிக்கம்’ என்ற தன் முதல் நாவலுக்காகத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதைப் பெற்றவர். அடித்தட்டு மக்களின் பாடுகள்தாம் இவரது எழுத்தின் பாடுபொருள். கதைகள் வழி நிலம், பண்பாடு ஆகிய அம்சங்களைச் சொல்வதில் தீராக் காதல் உள்ளவர். அதனால், தமிழின் ‘சிறந்த மானுடவியல் எழுத்தாளர்’ என்ற அடையாளமும் பெற்றவர். சு.தமிழ்ச்செல்வியின் நூல்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்சிபிஹெச்) பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
உங்கள் எழுத்துகளை ‘இனவரைவியல்’ என்ற வகைக்குள் அடைப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT