Published : 17 Dec 2022 06:51 AM
Last Updated : 17 Dec 2022 06:51 AM

ப்ரீமியம்
நூல் வெளி | “பதிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!” - ஆழி செந்தில்நாதன் நேர்காணல்

தமிழ்நாட்டின் முதன்மையான அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சி, இந்த ஆண்டு ‘சர்வதேசப் புத்தகக் காட்சி’யாகப் பரிணமித்திருக்கிறது.

ஜனவரி 6 தொடங்கி 22 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவிருக்கும் பபாசியின் 46ஆவது புத்தகக் காட்சியில், ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் அதே மைதானத்தில் அமைக்கப்படவிருக்கும் நவீனப் பன்னாட்டு அரங்கில் முதல் ‘சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி’ நடைபெறுகிறது; இதற்காக, chennaiinternationalbookfair.com என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், ஆழி பதிப்பக உரிமையாளரும் சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் பன்னாட்டுத் தொடர்பு ஒருங்கிணைப்பாளருமான ஆழி செந்தில்நாதன், முக்கியத்துவம் வாய்ந்த இந்த முன்னெடுப்பு பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x