Last Updated : 19 Nov, 2022 06:53 AM

 

Published : 19 Nov 2022 06:53 AM
Last Updated : 19 Nov 2022 06:53 AM

ப்ரீமியம்
நூல் வெளி: ஓசை மிக்க நவ கவிதைகள்

தமிழ்ப் புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தியும் க.நா.சுப்ரமண்யமும் இரண்டு கிளைகள். இவற்றுக்கு இடையில் மரபும் நவீனமும் கலந்த ஒரு புது மரபில் தோன்றியவர் யுகபாரதி. தொண்ணூறுகளின் இறுதியில் ‘மனப்பத்தாயம்’ வழி அறிமுகமானார். 2000இல் கவிதை, கவிதையியல் சார்ந்த தன் எழுத்துகளால் தமிழ்ப் புதுக்கவிதைப் பரப்பில் வசீகரமிக்க ஆளுமையாக உருவானார்.

யுகபாரதியின் கவிதைகள், 70-களில் தமிழ்க் கவிதையில் உருவான நடுத்தர வர்க்கத்தின் இருத்தல் தொடர்பான அக நெருக்கடிகளிலிருந்து வேறுபட்டவை. தீர்க்கமான அரசியலை ஆதாரமாகக் கொண்டவை. கவிப் பொருளை நேரடியாகச் சொல்லும் திடகாத்திரமும் இவரது கவிதைகளுக்கு உண்டு. தாராளமயமாக்கல் பொருளாதாரத்தின் மறைமுகமான விளைவுகளையும் யுகபாரதியின் கவிதைகள் வெளிப்படையாகச் சொல்கின்றன. வேளாண்மை பொய்த்துப் போன நெற்களஞ்சியத்தின் நிலை, மதவாத அரசியல் எனச் சமகால அரசியல் பிரச்சினைகளைப் பாமரர் பக்கம் நின்று பார்க்கின்றன இவரது கவிதைகள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x