Published : 05 Nov 2022 06:47 AM
Last Updated : 05 Nov 2022 06:47 AM
மொழி தொடர்பாக அதிக விவாதம் நடைபெற்றுவரும் காலகட்டம் இது. பல மொழிகள் பேசப்படும் இந்தியத் துணைக் கண்டத்தில் இம்மாதிரியான விவாதங்கள் இயல்பானவை. அதனால் மொழி வெறுப்பு அவசியமற்றது. இளம் தலைமுறையினர் பாகுபாடில்லாமல் பல மொழிகளைக் கற்பது நல்லது. ஆனால், தாய்மொழியைக் கற்கவும் கடைப்பிடிக்கவும் மறக்கக் கூடாது. இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியான இந்தியைத் தமிழ் வழி எளிதாகக் கற்கலாம் என்பதை ‘தமிழ் மூலம் இந்தி கற்கலாம்’ நூல் விளக்குகிறது. இந்தி எழுத்துகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைத் தமிழில் குறிப்பிட்டுள்ளனர். அதுபோல் நமக்குப் பழக்கப்பட்ட தமிழ் மொழி எழுத்துகளை நினைவூட்டும்படியாக இந்தி எழுத்துகளைப் பட்டியலிட்டுள்ளனர். அடிப்படையில் தொடங்கி வார்த்தை அமைப்பு வரை விரிவாகவும் எளிமையாகவும் இதில் விளக்கப்பட்டுள்ளது. - குமரன்
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT