Published : 29 Oct 2022 06:47 AM
Last Updated : 29 Oct 2022 06:47 AM
‘‘இந்த இளம் மாணவர், பதின்பருவத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரது எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும் அவரை எச்சரித்து, இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்’’ - நெல்லைச் சதி வழக்கிலிருந்து நீதிபதியால் விடுவிக்கப்பட்ட அந்த மாணவன் அறம்வளர்த்தநாதன். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அறம்வளர்த்தநாதன், கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.நல்லசிவனால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தவர். அக்காலத்தில் கம்யூனிஸ்ட் தோழர்களான பாலதண்டாயுதம், நல்லசிவன், நல்லகண்ணு, ஆர்.எஸ்.ஜேக்கப், ஐ.மாயாண்டிபாரதி போன்ற தலைவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நெல்லைச் சதி வழக்கில் இருந்த கடைசிப் பெயர் அறம்வளர்த்தநாதன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT