Published : 01 Oct 2022 07:00 AM
Last Updated : 01 Oct 2022 07:00 AM

ப்ரீமியம்
நூல் வெளி: ஒரு அகமுகப் பயணம்

இருபதாம் நூற்றாண்டின் மெய்யியலாளர்களில் மிக முக்கியமானவரான லுட்விக் விற்கன்ஸ்ரைன் (Ludwig Wittgenstein 1889-1951) அர்த்தம், மொழி, மனம் என்பவற்றோடு அளவையியல், கணிதத்தின் அடிப்படைகள் போன்ற கருத்துகளை ஆழமாய் விசாரித்த ‘மெய்யியல் ஆய்வு’களில் (Philosophical Investigations) இப்படிக் கருத்துரைக்கிறார்: “இரண்டு மனங்களுக்குக் கிடைக்கும் தரவுகள் ஒத்தனவாய் இருக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. எந்த இரண்டு மனங்களிலும் ஏற்படும் சிவப்பு நிறம் பற்றிய புலனுணர்வு ஒன்றாகத்தான் இருக்கும் என்று எப்படி எங்களுக்குத் தெரியும்? எங்களுக்கு அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உனது ‘சிவப்பு நிறம்’ நான் ‘சிவப்பு’ என்பதனை ஒத்திருப்பதற்குப் பதிலாக, நான் ‘பல் வலி’ என அழைப்பதைப் போன்றிருக்கலாம். மரம் ஒன்றைப் பார்க்கையில், அது பச்சை நிறம் என நாம் ஒப்புக்கொள்கிறோம் என்பது, உன்னுடைய பச்சை நிறமும் என்னுடைய பச்சை நிறமும் ஒன்று என நிரூபிக்க இயலாது.”

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x