Published : 20 Aug 2022 07:15 AM
Last Updated : 20 Aug 2022 07:15 AM

ப்ரீமியம்
நல்வரவு: பெரியாரின் பேரன்பு

தலைமைச் செயலக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஞா.சிவகாமி. 1972இல் கல்லூரிப் பருவத்தில் ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலைப் படித்ததிலிருந்து தொடர்ந்து பெரியார் எழுத்துகளையும் அவரைப் பற்றி பிறர் எழுதியவற்றையும் படித்துவந்திருக்கிறார்.

அவற்றை வைத்து பெரியாரின் எழுத்துகள், பணிகள், தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக மறுமலர்ச்சி, சமத்துவம் ஆகியவற்றுக்கான அவருடைய அளப்பரிய பங்களிப்புகளை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் விவரித்துள்ளார். பெரியாருக்கான நன்றிக் கடனாக இந்நூலைப் படைத்துள்ளதாகத் தன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x