Published : 06 Aug 2022 07:15 AM
Last Updated : 06 Aug 2022 07:15 AM

ப்ரீமியம்
நல்வரவு: ஒரு வரவேற்பறையின் வாக்குமூலம்

பாளையங்கோட்டை சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றும்
இரா.செல்வமணியின் புதிய கவிதைத் தொகுப்பு. இதற்கு முன் ஒரு கட்டுரை நூலையும் கவிதைத் தொகுப்பையும் குறள் சார்ந்த கவிதை நூலையும் இவர் படைத்துள்ளார்.

ஒரு வரவேற்பறையின் வாக்குமூலம்
பாப்பாக்குடி இரா.செல்வமணி,
பாவைமதி வெளியீடு, சென்னை, விலை: ரூ.150
தொடர்புக்கு: 94441 74272

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x