Last Updated : 06 Aug, 2022 07:30 AM

 

Published : 06 Aug 2022 07:30 AM
Last Updated : 06 Aug 2022 07:30 AM

ப்ரீமியம்
நூல் வெளி: இயற்கைக்குள் விழித்திருக்கும் கவிதைகள்

ஆழியாள்

கூர்மையாகப் பார்த்தல், நுட்பமாகச் சிந்தித்தல், மொழியின் பன்முகப்பட்ட நிழல் தடங்களைக் கைப்பற்றுதல் ஆகிய மூன்றும் ஒரு மனிதனுக்குள் ஒன்றாய்க் கூடிக்கலந்து, மனித உடம்பின் உச்சபட்ச உற்பத்தி எனக் கருதத்தக்க உணர்ச்சியான கருணைக் கடலுக்குள் கடைபடும்போது, கவிதை என்கிற அமிழ்தம் பிறப்பெடுக்கிறது.

ஆழியாளின் கவிதைகள் பலவும் இவ்வாறுதான் பிறக்கின்றன என்று கருதத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு மொழியாலான அமிர்தமாய் இவர் கவிதைகள் திரண்டுள்ளன. ஆழியாளின் ‘நெடுமரங்களாய் வாழ்தல்’ தொகுப்பிலும் இந்த அம்சம் வெளிப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x