Published : 30 Jul 2022 07:05 AM
Last Updated : 30 Jul 2022 07:05 AM
தங்களது புத்தகங்களைத் தாங்களே பதிப்பித்துக்கொள்ளும் எழுத்தாளர்களின் வரிசையில், தற்போது கீரனூர் ஜாகிர்ராஜாவும் இணைந்திருக்கிறார். ‘கீரனூர் புக்ஸ்’ என்ற பெயரில் அவர் தொடங்கியிருக்கும் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக, அவரது ஆறாவது சிறுகதைத் தொகுப்பான ‘ஹலால்’ வெளிவந்துள்ளது.
முதல் வெளியீடு வெளியான மூன்று நாட்களிலேயே 100 பிரதிகள் விற்பனையானதில் உற்சாகமடைந்துள்ள ஜாகிர்ராஜா, அடுத்து தி.மரிய கனகராஜ் தொகுத்துள்ள ‘மற்றவர்களின் சிலுவை’ சிறுகதைத் தொகுப்புக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT