Published : 10 May 2016 12:12 PM
Last Updated : 10 May 2016 12:12 PM

பரோட்டா புராணம்

தினசரி வாழ்க்கையில் பிரிக்க முடியாமல் தமிழரிடையே கலந்துவிட்ட பரோட்டாவுக்குப் புராணம் எழுதியிருக்கிறார், சிங்கப்பூர் வாழ் தமிழரான ஷாநவாஸ். ‘பரோட்டோவும் பரோட்டா சார்ந்த கலாச்சாரமும்’ பற்றிய 49 கவிதைகளுடனும், கூடவே படங்களுடன் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு ‘பரோட்டா’ பதம் இது: ‘பரோட்டா என்ன ருசி என்று கேட்டால்/ என்ன சொல்ல முடியும்?/ அந்தந்த பரோட்டாவில் உள்ள ருசியை/ அடுத்த பரோட்டாவில் தேடுதல் பெரும் பிழை.’

- ஆசி

சுவை பொருட்டன்று

ஷாநவாஸ்

விலை: $ 25

வெளியீடு: முகம்மது காசிம் ஷாநவாஸ், சிங்கப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x