Published : 09 Jul 2022 07:08 AM
Last Updated : 09 Jul 2022 07:08 AM

ப்ரீமியம்
நூல்நோக்கு: கிராமத்து ஆவணம்

கிராமிய மணம் கமழும் திரைப்படங்களின் இயக்குநராகப் புகழ்பெற்ற கஸ்தூரிராஜா, தான் பிறந்து வளர்ந்த கிராமிய மண்ணை, மக்களை, வாழ்க்கையை விரிவாக இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார்.

தேனி மாவட்டத்தில் உள்ள மல்லிங்காபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கஸ்தூரிராஜா. இவருடைய இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. நவீன வாழ்க்கை முறை, வேகமான நகர்மயமாதல் ஆகியவற்றால் இன்றைய கிராமங்களின் புறத்தோற்றமும் வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறிவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x