Published : 25 Jun 2022 07:50 AM
Last Updated : 25 Jun 2022 07:50 AM
சந்திரா தங்கராஜ் சென்னைக்கு வந்து 27 ஆண்டுகள் ஆகின்றன. பத்திரிகையாளர், பின் திரைப்படத் துறை என்றெல்லாம் இத்தனை ஆண்டுகள் பயணித்தாலும், பிறந்த ஊரான தேனி மாவட்டத்தின் கூடலூரை இன்னும் சுமந்துகொண்டிருப்பது, இந்தக் கதைகளை வாசிக்கையில் தெரிகிறது.
‘சோளம்’ என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில், ‘பூனைகள் இல்லாத வீடு’ என்ற முந்தைய தொகுப்பின் கதைகளும் இருக்கின்றன. ‘பூனைகள் இல்லாத வீடு’, ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து, ஒவ்வொருவராக வெளியேறி, முற்றத்தை வெற்றிடமாக்கிப்போவதைச் சொல்வதுடன் முடிவதில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT