Published : 11 Jun 2022 07:40 AM
Last Updated : 11 Jun 2022 07:40 AM
ம், கொரில்லா நாவல்களால் தமிழ்ப் புனைவுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஷோபாசக்தி. அரசியல் அங்கதத்தைக் கையாளுவதில் தேர்ந்த படைப்பாளர். சிறுகதைகள், கட்டுரைகள், தொகுப்பு நூல்கள், நேர்காணல்கள், திரைப்பட நடிப்பு எனப் பன்முகம் கொண்டவர்.
அவரது அடுத்த நாவலான ‘ஸலாம் அலைக்’ ஜூன் 12 அன்று சென்னையில் வெளியிடப்படவிருக்கிறது. ராயப்பேட்டை அகமது வணிக வளாகத்தில் உள்ள கருப்புப் பிரதிகள் விற்பனையகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் ஷோபாசக்தியுடன் அமுதா, அத்தியா, குமரன் வளவன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT