Published : 11 Jun 2022 07:20 AM
Last Updated : 11 Jun 2022 07:20 AM
சங்க இலக்கியத்தையும் தொல்லியலையும் இணைத்து ஆராயும்போது, அந்த ஆய்வு கூடுதல் நம்பிக்கைக்கு உரியதாக மாறுகிறது. அவ்வகையில், கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறையில் 29 ஆண்டுகள் பணியாற்றிய அறிஞர் ர.பூங்குன்றன் எழுதியுள்ள ‘வேளிர் வரலாறு’ ஆய்வு நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
சங்க இலக்கியங்களும் கல்வெட்டுகளும் ‘வேளிர் வரலாறு’ எழுதுவதற்குத் தரவுகளை அளித்திருக்கின்றன. இவர் ஏற்கெனவே ‘தொல்குடி வேளிர் வேந்தர்’ என்ற ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார். தொடர்ச்சியாக சங்க காலத் தொல்குடிகள் குறித்த ஆய்வுகளை ர.பூங்குன்றன் செய்துவருகிறார். சங்க காலச் சமூக ஆய்வுகள் பெரும்பாலும் பெருவேந்தர்கள் சார்ந்தே அமைகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT