Published : 28 May 2022 07:30 AM
Last Updated : 28 May 2022 07:30 AM

ப்ரீமியம்
நல்வரவு: மனம் அது செம்மையானால்

மனம் என்பது மனிதர்களுக்கு என்றுமே புரியாத புதிர்தான். மனம் எங்கிருக்கிறது? மூளையிலிருந்துதான் செயல்படுகிறதா? நினைவுகள், உணர்வுகள், கனவுகள் எல்லாம் எப்படி உருவாகின்றன? மனநோய் என்பதென்ன? இப்படி மனம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான, ஆன்மிகரீதியான பதில்களை அளிக்கிறது இந்நூல்.

மனம் அது செம்மையானால், க.மணி
வெளியீடு: அபயம் பப்ளிஷர்ஸ், கோவை - 641 015
விலை: ரூ.200, தொடர்புக்கு: 90956 05546

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x