Last Updated : 21 May, 2022 07:50 AM

 

Published : 21 May 2022 07:50 AM
Last Updated : 21 May 2022 07:50 AM

ப்ரீமியம்
நல்வரவு: அன்பால் உயர்வோம்

உலகின் தலைசிறந்த நூல்களுள் ஒன்றான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர், அதில் அன்புக்கென்று ‘அன்புடைமை’ என்னும் தனி அதிகாரத்தை ஒதுக்கியிருக்கிறார். ‘அன்பே சிவம்’ என்கிறது சைவ சமய நெறி. ‘அன்பென்று கொட்டு முரசே’ என்று மகாகவி பாரதியும் அன்பைப் போற்றும் பல பாடல்களைப் படைத்துள்ளார். இப்படியாக தமிழ்ச் சான்றோர்கள், ஆன்றோர்களின் வாக்குகளை முன்வைத்து அன்பின் மகத்துவத்தை விளக்குகிறது இந்த நூல்.

அன்பால் உயர்வோம், கமலா கந்தசாமி
வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை - 49, விலை: ரூ.35,
தொடர்புக்கு: 94440 47790

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x