Last Updated : 21 May, 2022 07:55 AM

 

Published : 21 May 2022 07:55 AM
Last Updated : 21 May 2022 07:55 AM

ப்ரீமியம்
ஜப்பானிய நிலமும் மனித மனங்களும்

மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் தமிழ்ப் புனைவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. உள்ளடக்கத்தைக் காட்டிலும் விவரிப்பு மொழியில்தான் அவற்றின் தாக்கம் அதிகம். ஆனால், அந்த நடை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுப் பக்குவம் அடைவதற்குப் பதிலாக இறுக்கமாகிவிட்டது.

இந்த அயர்ச்சியால், எளிமையான யதார்த்தவாதக் கதைகளைப் பார்க்கும்போது அவ்வளவு ஆசுவாசம். அப்படியான ஒரு கதைத் தொகுப்புதான் ரா.செந்தில்குமாரின் ‘இசூமியின் நறுமணம்’. மன்னார்குடியும் ஜப்பானும்தான் கதையின் நிலங்கள். தன் அனுபவங்களை, சுற்றி நடந்த வாழ்க்கை விசித்திரங்களை மதித்து, அதற்கு ஆர்ப்பாட்டமில்லாத ஒரு மொழியைக் கண்டுபிடித்துக் கதையாகச் சொல்லியுள்ளார் செந்தில்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x